ஆஸ்கர் விருது பெற்றுள்ள ‘எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தைத் தமிழ்நாடே கொண்டாடிவருகிறது. இவ்வளவு காலம் கண்டுகொள்ளப்படாமல் இருந்த காட்டுநாயக்கன் பழங்குடிகளின் வெற்றி இதுவென்றும், ஆவணப்படத்தை இயக்கியவரும் தயாரித்தவரும் பெண்கள் என்பதால் பெண்களின் வெற்றி என்றும் பேசப்படுகிறது.
இந்த ஆவணப்படத்தில் தாயையும் தன் மந்தையையும் இழந்த இரண்டு யானைக் கன்றுகளை பொம்மன், பெள்ளி என்கிற பழங்குடித் தம்பதி வளர்க்கிறார்கள். அரசு வனத்துறை சார்பில் முதுமலை தெப்பக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள யானைகள் முகாமின் பணியாளர்கள் என்கிற வகையில், இந்த யானை பராமரிப்புப் பணி அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. ரகு, அம்மு என்கிற அந்த இரண்டு யானைக்கன்றுகளுடன் அவர்களுக்கு உள்ள நெருக்கமான உறவுதான் இந்தப் படத்துக்கான அடிப்படை. இந்தப் படத்தை இயக்கியவர் ஊட்டி/மும்பையைச் சேர்ந்த கார்த்திகி கோன்சால்வஸ்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
வாழ்வியல்
8 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
11 hours ago
ஓடிடி களம்
11 hours ago
இந்தியா
11 hours ago