ராதிகா ஸாந்த்வனமு என்கிற காவியத்தின் கதை

By Guest Author

முத்துப்பழனி (1739 – 1790) தஞ்சையைச் சேர்ந்த தெலுங்குப் பெண் கவிஞர். புகழ்பெற்ற ‘ராதிகா ஸாந்த்வனமு’ எனும் தெலுங்குக் காவியத்தைப் படைத்தவர். தஞ்சை மராத்திய மன்னர் பிரதாபசிம்மரால் ஆதரவளிக்கப்பட்டிருந்தவர். இசை, நடனம், கவித்துவம் ஆகியவற்றில் பெருஞ்சிறப்பு பெற்றிருந்தவர் முத்துப்பழனி. அவரது இந்நூல் தெலுங்கு இலக்கியத்தில் பெரும் விவாதத்துக்கு வழிகோலியது. காதலைப் பாடும் இந்த விவரிப்பு, கவிதை ரசத்தில் தோய்ந்திருக்கும். தன்னையே வருணிக்கும் முத்துப்பழனியின் சொற்களோ வாசகரை வசீகரிக்கக்கூடியவை.

இதன் பாலியல் அம்சத்துக்காக நூலும் அதை இயற்றிய கவிதாயினியும் விமர்சிக்கப்பட்டனர். இந்த நூல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே தடைசெய்யவும் பட்டது. இந்த நூலின் பதிப்பும் ஒரு வரலாறு எனலாம். அத்துணை நீண்ட காலக்கட்டம் பயணித்துவந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்