‘கோடரி வெட்டு விழப்போகிறது... ஏற்கெனவே தாமதமாகிவிட்டது’ - சுற்றுச்சூழல் பற்றி நினைக்கிறபோதெல்லாம் மலையாளக் கவிஞரும் சூழலியல் களப்போராளியுமான சுகுதகுமாரியின் இந்த வார்த்தைகள் நினைவுக்கு வரும். கேரளத்தின் அட்டப்பாடி பகுதியில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதிக்குப் போகிறபோதெல்லாம் அந்த நினைவு வருவதைத் தவிர்க்கவே முடியாது.
சமீபத்தில் அமைதிப் பள்ளத்தாக்குக்குச் சென்றபோது புவி வெப்பமாதலின் (Global warming) பாதிப்பை அங்கும் உணர முடிந்தது. ரூ.350 முதல் ரூ.500வரை இருந்த அதன் நுழைவுக் கட்டணம், இப்போது ரூ.750க்கு உயர்ந்துவிட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago