சிறுதானியங்கள் ஆண்டு: ஒவ்வோர் ஆண்டும் தொடரட்டும்!

By செய்திப்பிரிவு

2023 ஆம் ஆண்டினை அறிவிக்க வேண்டும் என்னும் தீர்மானத்தை, 2021 மார்ச் 4 அன்று ஐநா அவையில் இந்தியா முன்மொழிந்தது. இந்தியாவுடன் நேபாளம், வங்கதேசம், ரஷ்யா, கென்யா, நைஜீரியா, செனகல் ஆகிய நாடுகள் இணைந்து அறிமுகப்படுத்திய இந்தத் தீர்மானத்தை, 70 நாடுகள் வழிமொழிய, 193 உறுப்பு நாடுகளும் ஆதரித்தன. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு, சர்வதேசச் சிறுதானிய ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படும் என ஐநா அறிவித்தது.

தினை, வரகு, கேழ்வரகு, பனிவரகு, கம்பு, சாமை, இருங்கு சோளம், குதிரைவாலி போன்றவை சிறுதானியங்களாகும். இவை மிகக் குறுகிய காலத்தில், சாதாரண மண்ணில், வறட்சிக் காலத்திலும் வளரக்கூடியவை. இவற்றில் புரதம், நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் அதிகளவில் உள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

52 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்