எல்லா வகை இலக்கியங்களும் தமிழில் உண்டு; பக்தி இலக்கியங்கள் உள்பட. பொ.ஆ. 7ஆம் நூற்றாண்டு தொடங்கி 12ஆம் நூற்றாண்டுவரை எடுத்து நடத்தப்பட்ட பக்தி இயக்கம் எனப்பட்ட சைவ, வைணவச் சமய எழுச்சிக்கான (அல்லது திணிப்புக்கான) பிரச்சார இயக்கத்தின் பகுதியாக, சைவ இலக்கியங்களும் வைணவ இலக்கியங்களும் தமிழில் எழுதப்பட்டு மக்களிடம் இசைக்கப்பட்டன. அதற்கு முன்பாக மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த சமண, பௌத்த சமயங்களை எதிர்த்துப் புறப்பட்டதே பக்தி இயக்கம். அது அரச ஆதரவுடன் நடைபெற்ற இயக்கம்.
“சிறுசிறு குலங்களாகவும் குடிகளாகவும் குலங்களின் இணைப்புக்களாகவும் சிதறிக்கிடந்த தமிழ் மக்கள், ஓயாத போரில் ஈடுபட்டதால் போர், படையெடுப்பு, ஊரழிவு ஆகியவற்றின் அடிப்படையில், சங்க காலத் தமிழகத்தில் மெல்லமெல்ல அரசுகள் தோன்றின.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago