ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி தமிழ்நாட்டில் கால் ஊன்றியபோது, தங்கள் பண்டகசாலைகளையும் தொழிற்சாலைகளையும் காவல் காக்க ஆங்கிலேயர்களைக் கொண்ட சிறு படையை உருவாக்கிக்கொண்டனர். இந்திய ராணுவம் உருவானதன் முதற் கட்டம் என்று மானஸ் தத்தா இதைக் குறிப்பிடுவார்.
இரண்டாவது கட்டமாக வங்காளம், மெட்ராஸ், பம்பாய் ராஜதானிகளில் படைப்பிரிவுகளை அவர்கள் உருவாக்கினர். மூன்றாவது கட்டமாக, இந்தியா முழுமைக்குமான ராணுவத்தை 1748இல் மேஜர் ஸ்டிங்கர் லாரன்ஸ் என்பவர் உருவாக்கினார். கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கிய ராணுவத்தில் படைவீரர்களாகப் பணியாற்றிய இந்தியர்கள், சிப்பாய் என்றழைக்கப்பட்டனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
இந்தியா
12 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
2 hours ago