எஞ்சியிருந்த சோஷலிஸத் தலைவர்களை அடுத்தடுத்து இழந்துவருகிறது இந்தியா. சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கடந்த ஆண்டு காலமான நிலையில், ஜனவரி 12 அன்று சரத் யாதவ் மறைந்தார்.
ராம் மனோகர் லோஹியா, ஜெயப்பிரகாஷ் நாராயண் (ஜேபி) ஆகிய சோஷலிஸத் தலைவர்களின் தாக்கத்தால் உருவானவரும், பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதித்துவத்துக்குப் பெரும் ஊக்கமாக இருந்தவருமான சரத் யாதவின் மறைவு, சமதர்மக் கொள்கையில் பற்றுக் கொண்டவர்களுக்குப் பேரிழப்பு. அதேவேளையில், எண்ணற்ற திருப்பங்கள் நிறைந்த அவரது அரசியல் வாழ்க்கை, இந்தியாவில் சோஷலிஸ அரசியலின் வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டும் முக்கியப் படிப்பினையும்கூட.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
25 mins ago
இந்தியா
30 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
38 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
44 mins ago
ஆன்மிகம்
54 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
8 hours ago