புத்தகத் திருவிழா 2023: க்ரைம் நாவல் மன்னனின் நூல்கள்

By செய்திப்பிரிவு

தமிழ் க்ரைம் நாவல் மன்னன் எனக் கொண்டாடப்படுபவர் ராஜேஷ்குமார். அவரது நாவல்களைப் படிக்காமல் வாசிப்புப் படிக்கட்டில் ஏற முடியாது. 1970களில் சிறுகதைகள் வழியாக எழுதத் தொடங்கியவர் ராஜேஷ்குமார். ‘வாடகைக்கு ஓர் உயிர்’ நாவல் வழி தமிழ்வாணன் பாணியில் தமிழ்க்ரைம் த்ரில்லர் வகைமையில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தார்.

தமிழ்வாணன் மறைந்த பிறகு அவர் இயங்கிய ‘கல்கண்டு’ இதழில் ராஜேஷ்குமார், ‘ஏழாவது டெஸ்ட் ட்யூப்’ என்கிற தனது முதல் தொடர்கதையைத் தொடங்கினார். 1,000க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். சாட்டிலைட் சானல்களும் ஸ்மார்ட்போனும் இல்லாத காலகட்டத்தில் ராஜேஷ்குமார் நாவல்கள் சக்கைப்போடு போட்டன. மாத நாவல்கள்; அதுவும் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இவரது நாவல்கள், ஸ்டாலுக்கு வரும்புத்தம் புது அச்சு வாசனைக்காகக் காத்திருந்த தீவிர வாசகர்கள் இவருக்கு உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்