இந்திய நாட்டின் அடிப்படை அலகுகள், இந்தியக் கிராமங்களே என காந்தியடிகள் கருதினார். அதன் அடிப்படையில், அதிகாரங்கள் கிராமங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் காட்டிவந்தார். அவரது ராமராஜ்ஜியக் கனவு, கிராமங்களையே மையமாகக் கொண்டிருந்தது. அவரது கனவான கிராம சுயராஜ்ஜியமும் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்கிற அவரது முழக்கமும் இன்று எவ்வாறு நடைமுறையில் உள்ளன? இதற்கு விடை காண, இந்த ஆண்டில் வெளியான மூன்று செய்திகள் துணைபுரிகின்றன.
முதல் செய்தி: தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலினப் பிரிவுச் சிறார்கள் சிலர் மிட்டாய் வாங்கச் சென்றார்கள். “ஊர்க் கட்டுப்பாடு, உங்களுக்கு விற்க மாட்டோம்” எனக் கடைக்காரர் மறுக்கிறார். இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் காணொளியாகப் பரவியது. இது உண்மைதான் என அரசு அதிகாரிகளாலும் ஊடகங்களாலும் உறுதிசெய்யப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
5 hours ago