ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! - 7: கிராமம்தோறும் சுயராஜ்ஜியம்!

By செய்திப்பிரிவு

இந்திய நாட்டின் அடிப்படை அலகுகள், இந்தியக் கிராமங்களே என காந்தியடிகள் கருதினார். அதன் அடிப்படையில், அதிகாரங்கள் கிராமங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் காட்டிவந்தார். அவரது ராமராஜ்ஜியக் கனவு, கிராமங்களையே மையமாகக் கொண்டிருந்தது. அவரது கனவான கிராம சுயராஜ்ஜியமும் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்கிற அவரது முழக்கமும் இன்று எவ்வாறு நடைமுறையில் உள்ளன? இதற்கு விடை காண, இந்த ஆண்டில் வெளியான மூன்று செய்திகள் துணைபுரிகின்றன.

முதல் செய்தி: தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலினப் பிரிவுச் சிறார்கள் சிலர் மிட்டாய் வாங்கச் சென்றார்கள். “ஊர்க் கட்டுப்பாடு, உங்களுக்கு விற்க மாட்டோம்” எனக் கடைக்காரர் மறுக்கிறார். இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் காணொளியாகப் பரவியது. இது உண்மைதான் என அரசு அதிகாரிகளாலும் ஊடகங்களாலும் உறுதிசெய்யப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்