நீர் மேலாண்மை: தவறவிட்ட மரபுக் கொடை

By செய்திப்பிரிவு

சென்னை நகரவாசிகளுக்குப் பயத்தையும் எரிச்சலையும் தருவது அடைமழைக் காலமான வடகிழக்குப் பருவமழைக் காலமாகும். முன்பு கோடை காலக் கத்தரி வெயில், இப்போது வ.கி. பருவமழை. நகரத்தின் காலி நிலப்பரப்புகள் குறைந்து, கட்டிடங்களைப் பெருக்கியது ஒரு காரணம் என்றால், மற்றொரு காரணம் மழைநீர் வடிகால்களின் ஆக்கிரமிப்பும் முறையான பராமரிப்பின்மையும் ஆகும். மக்களின் பயன்பாட்டுக்கான சுரங்கப்பாதைகள் நீர்த்தேக்கங்களாகக் காட்சியளிக்கும். மழையை எதிர்நோக்காது வாழ்ந்தவர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியாக அமைந்துவிடும்.

இந்த ஆண்டு சென்னையில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட அதிகமாகவும் வடகிழக்குப் பருவமழை சராசரி அளவிலும் பொழிந்துள்ளன. இருப்பினும் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் நாட்கணக்கில் தேங்கவில்லை. மழைநீர் வடிகால்கள் நீரை வெளியேற்றும் திறன்குன்றாது செயல்பட்டன. மழையை எதிர்நோக்கி அதன் பாதிப்புகளுக்கு உள்ளாகாத வழிமுறைகள் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் நல்விளைவுகள்தாம் இவை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்