திருச்சிராப்பள்ளி லால்குடிச் சாலையில், லால்குடிக்கு நெருக்கத்தில் பங்குனியாற்றின் வளப்பத்தில் செழித்திருக்கும் சிற்றூரே திருமங்கலம். 63 திருத்தொண்டர்களுள் ஒருவராக சுந்தரர் திருத்தொண்டத்தொகையில் குறிப்பிடும் ஆனாயரின் ஊரான இத்திருமங்கலத்தில், முதலாம் ராஜராஜர் காலக் கட்டுமானத்துடன், கல்வெட்டுகளையும் சிற்பங்களையும் கொண்டு விளங்குகிறது சாமவேதீசுவரர் கோயில்.
தொடக்கத்தில் பரசுராமீசுவரமாகவும் பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை திருமழுவுடைய நாயனார் கோயிலாகவும் இது அறியப்பட்டிருந்தது. இக்கோயிலின் புகழ் வளர்க்கும் பெருமைகளுள் தலையாயது இங்கிருக்கும் ராமாயணத் தொடர் சிற்பங்கள்தான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
16 mins ago
ஜோதிடம்
28 mins ago
தொழில்நுட்பம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago