அஞ்சலி: அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஆய்வு வெளிச்சம் பாய்ச்சியவர்

By சு.அருண் பிரசாத்

வேளாண்மை, கிராமப் பொருளாதாரம், வறுமை, சமத்துவமின்மை, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் என இந்தியாவை நீண்ட காலம் பாதித்துவரும் பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

இந்தத் துறைகள் சார்ந்து குறிப்பிடத்தக்க ஆய்வுகளையும் பங்களிப்பையும் தந்த வேளாண் பொருளாதார நிபுணர் அபிஜித் சென் (72), சமீபத்தில் காலமானார். அபிஜித்தின் மறைவு பொருளியல் துறைக்கும் குறிப்பாக வேளாண்மை, கிராமப்பொருளாதாரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பொருளியலாளர்கள், கொள்கை வகுப்பாளர்களுக்குப் பேரிழிப்பு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

சினிமா

33 mins ago

சுற்றுச்சூழல்

56 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்