சிவசேனை கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும் அவருக்கு ஆதரவான அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ‘மஹா விகாஸ் அகாதி’ கூட்டணி ஆட்சிக்கு எதிராக உயர்த்திய போர்க்கொடி, அம்மாநில ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது.
சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், மஹா விகாஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பது உறுதியானதால், முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, மஹாராஷ்டிராவில் பாஜக, சிவசேனை அதிருப்தி அணி இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்துள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தொழில்நுட்பம்
3 hours ago
சினிமா
4 hours ago
க்ரைம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
க்ரைம்
6 hours ago