நகர்ப்புற உள்ளாட்சிகளுக்குப் புதிய விடியல்

By செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கான ஒருநாள் பயிற்சி முகாம்கள் நடைபெற்றுள்ளன. மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள் மற்றும் நகராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஆகியோருக்குத் தனியாக ஒரு நாளிலும், பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கு மற்றொரு நாளிலும் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகளின் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் நடந்தேறிய வரவேற்கத்தக்க நிகழ்வுகள் இவை.

முதலமைச்சர் இம்முகாம்களில் ஆற்றிய உரைகள் தனிக் கவனம் பெறுகின்றன. சென்னை மாநகர மேயராகப் பணியாற்றியதன் மூலம், தான் பெற்ற அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்துகொண்டதுடன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எப்படியெல்லாம் பணியாற்ற வேண்டும், எப்படியெல்லாம் பணியாற்றினால் மக்களின் நன்மதிப்பைப் பெற முடியும் என்ற ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். அவ்வுரைகள், உள்ளாட்சிமீது அவர் கொண்டிருக்கும் பிணைப்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தின.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 secs ago

இந்தியா

6 mins ago

இந்தியா

13 mins ago

தமிழகம்

6 mins ago

இந்தியா

24 mins ago

க்ரைம்

41 mins ago

இந்தியா

51 mins ago

விளையாட்டு

40 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்