இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பமேலா சத்பதி, அவர் வேலை செய்துகொண்டிருக்கும் மேஜை மீது தன்னுடைய மகன் ஓடியாடி விளையாடுகிற காணொளிப் பதிவை இரண்டு வாரங்களுக்கு முன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். கூடவே, அவர் ஆவலோடு எதிர்பார்த்த கோடை விடுமுறை நாள்கள் அச்சமூட்டும் நாள்களாக மாறிவிட்டதாகச் சிறு குறிப்பும் எழுதியிருந்தார்.
வீட்டையும் அலுவலக வேலையையும் அவர் சரியான விதத்தில் பராமரிப்பதாகப் பலர் பாராட்டுத் தெரிவிக்க, ஐஏஎஸ் அதிகாரியான அவருக்கு இருக்கும் இந்தச் சலுகை அந்த அலுவலகத்தின் கடைமட்ட ஊழியர்களுக்குக் கிடைக்குமா எனப் பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
உலகம்
12 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
32 mins ago
இந்தியா
36 mins ago
வாழ்வியல்
46 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago