விலக மறுக்கும் திரைகள் 15: சாதுர்யம் வெற்றுப் பேச்சில் மட்டும்தானா?

By பா.ஜீவசுந்தரி

அக்னி நட்சத்திரக் காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே கோடை வெயில் அனலாய்ச் சுட்டெரிக்கிறது. அதற்குக் கொஞ்சமும் குறையாமல் வார்த்தை வீச்சுகளும் தேர்தல் களத்தில் வீசப்படுகின்றன. அது சில நேரம் தனிநபர் அவதூறுகளாகவும் வெளிப்படுவது பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது.

இது ஒருபுறம் என்றால், வேட்பாளர்கள் பலரும் சகல வித்தைகளும் கற்றறிந்தவர்களாக வாக்காளப் பெருமக்கள் மத்தியில் பல்வேறு விதமான பணிகளைச் செய்து, அவர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காகச் செய்யும் முயற்சிகளைப் பார்க்கும்போது பரிதாபமாகத்தான் இருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

12 mins ago

தமிழகம்

20 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

உலகம்

27 mins ago

வணிகம்

43 mins ago

வாழ்வியல்

39 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

ஆன்மிகம்

57 mins ago

விளையாட்டு

1 hour ago

மேலும்