‘ஜி.சுப்பிரமணிய ஐயர், டாக்டர் நாயர், வி.கிருஷ்ணசாமி ஐயர், ஆனந்தாச்சார்லு போன்ற பலரும் காங்கிரஸ் மேடைகளில் அடிக்கடி பேசுவர். இளம் வயதில் நானும் என் நண்பர்களும் பல சமயம் அந்தக் கூட்டங்களுக்குச் செல்வோம். வீடு திரும்பும்போது அவர்கள் பேசிய ஆங்கிலத்தின் சுவையைப் பற்றிப் பேசிக்கொண்டு வருவோம்’ - இந்தப் பொருள் கொண்ட ஒரு நினைவுக் குறிப்பு, திரு.வி.க.வின் வாழ்க்கை வரலாற்றில் உண்டு.
இது 1900களைப் பற்றியதானாலும் ஏறக் குறைய 1930கள் வரை ஆங்கிலமே தமிழ்நாட்டின் அரசியல் பொது மேடைகளில் கோலோச்சியது. ‘ஹோம் ரூல்’ காலத்தில் அன்னி பெசன்ட், ஜார்ஜ் ஜோசப், பி.வி.நரசிம்மையர் போன்றோர் மேடைகளை ஆங்கிலத்தாலேயே அலங்கரித்தனர். 1919இல் ரெளலட் சட்ட எதிர்ப்பு சென்னைக் கடற்கரையில் நடந்தபோது தெலுங்கு, ஆங்கிலம், தமிழ் எனப் பல மொழிகளில் பிரச் சாரம் நடைபெற்றது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
11 mins ago
தமிழகம்
32 mins ago
இந்தியா
46 mins ago
விளையாட்டு
59 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
வணிகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
உலகம்
2 hours ago
சினிமா
2 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
விளையாட்டு
2 hours ago