எழுத்தாளர் ஆனேன்: கவிப்பித்தன் | எனக்குள் விழுந்த விதை

By Guest Author

வட ஆர்க்காடு மாவட்டத்தின் நீவா நதிக்கரைக் கிராமமான வசூரில் பிறந்து வளர்ந்தவன் நான். பொன்னை அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. எங்களின் தமிழ் ஆசிரியர் கவிதை, கட்டுரைப் போட்டிகளில் எல்லோரையும் கலந்துகொள்ளச் சொன்னார். அதுவரை கவிதையோ, கட்டுரையோ எழுதிய அனுபவமே எனக்கு இல்லை.

ஆனாலும் ஆசிரியரின் வார்த்தைகள் எழுதுகிற எண்ணத்தை விதைக்க, நதியின் அழகு என ஒரு கவிதை எழுதி ஆசிரியரிடம் காட்டினேன். பாராட்டி, போட்டியில் கலந்துகொள்ளச் சொல்லிவிட்டார். ஆனால் மேடையில் ஏறியதும், உடல் முழுவதும் உதறலெடுக்க, வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை. வெறும் காற்றுதான் வந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்