பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்த் தத்துவ மரபில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியவர் வள்ளலார். வரையறையற்ற மானுட நேயத்தை முன்வைத்த அவரது கருத்துகள் அன்றைய சூழலில் தேவையும் நியாயமும் கொண்டவையாக இருந்தன. அதன் வீச்சு இன்றளவும் தாக்கம் செலுத்திக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அவரது செயல்பாட்டின் அடர்த்தியைப் புரிந்துகொள்ளலாம்.
பிரிட்டிஷ் இந்தியாவில் சீர்திருத்தம்: இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு தன்னைச் சட்டரீதியாகத் திடப்படுத்திக்கொள்ளத் தொடங்கியிருந்த காலத்தில், மக்களின் உணர்வுகளை ஓரளவு புரிந்துகொண்டிருந்தது. மக்களின் நம்பிக்கை, பழைய மரபுகளின் மீது கை வைக்கக் கூடாது என்பதில் உறுதியான நிலைப்பாட்டை வைத்திருந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
தமிழகம்
4 hours ago
க்ரைம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
கல்வி
5 hours ago
தமிழகம்
6 hours ago