இடையிலாடும் ஊஞ்சல் - 23: யார் சொன்னா கேப்பீங்க?

By ச.தமிழ்ச்செல்வன்

பொதுவாக நீதிமன்றம் என்பதும் ‘அரசு’ என்கிற ஆளும் வர்க்கத்தைக் காக்கும் வன்முறைக் கருவியின் ஒரு பாகம் என்றுதான் வர்க்க அரசியல் பேசுவோர் கூறுவர். ஆனால், அந்த நீதிமன்றமே மத்திய-மாநில அரசுகளைக் கண்டிக்கும் அளவுக்கு நாட்டின் சமீபத்திய நிகழ்வுகள் மோசமடைந்திருக்கின்றன என்பது உண்மையில் கவலையளிக்கிறது.

நம்பிக்கை தரும் நீதிமன்றம்: மணிப்பூரில் மே 4 அன்று பழங்குடிப் பெண்கள் இருவர், கும்பல் வன்முறைக்கு ஆளான சம்பவம் ஜூலை 19 அன்று வெளியில் தெரிந்தது. நாடெங்கும் அச்சம்பவத்தைக் கண்டித்துக் கண்டன இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

கல்வி

17 mins ago

தமிழகம்

29 mins ago

கல்வி

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்