குறுவைக்குத் திறக்கும் காவிரி நீர் ஏன் வயலுக்கு வருவதில்லை?

By தங்க.ஜெயராமன்

கல்லணையிலிருந்து வங்கக் கடல்வரை காவிரிப் படுகையை நான்கு அங்கணமாக்கினால் திருத்துறைப்பூண்டி மூன்றாவது அங்கணத்தில் இருக்கக்கூடும். அங்கே பரப்பாகரம் கிராமத்தில் தண்ணீர் இல்லாமல் கருகும் தன் குறுவைப் பயிரை ஒரு விவசாயி உழுது அழித்ததாகச் செய்தி (‘இந்து தமிழ் திசை’, 23.07.23) வெளியாகியுள்ளது.

மேட்டூர் திறந்து நாற்பத்தோரு நாள்களில் ஒருமுறை வயலுக்குத் தண்ணீர் வந்ததாம். ஒரு கிராமத்தில் நடந்ததை நான் பொதுவான பிரச்சினை ஆக்குவதாக நினைக்க வேண்டாம். பரப்பாகரம் போன்ற நேரடி விதைப்புப் பகுதிகளில் தண்ணீர் இல்லாவிட்டால் காலத்தோடு களைக்கொல்லி தெளிக்க முடியாது என்பது பெரும் பிரச்சினை. காவிரி, வெண்ணாறு ஒவ்வொன்றிலும் பத்து நாள்களுக்காவது முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 mins ago

தமிழகம்

16 mins ago

கல்வி

46 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

மேலும்