நூல் வெளி | எழுத்தாளர்கள் குறித்த அணுக்கமான உரையாடல்

By சுப்பிரமணி இரமேஷ்

கு.அழகிரிசாமியின் நூற்றாண்டில் அவரது ‘நான் கண்ட எழுத்தாளர்கள்’ நூல் மூன்றாவது பதிப்பைக் கண்டிருக்கிறது. பதிப்பாசிரியர் பழ.அதியமான். முதலிரு பதிப்புகளைவிட இம்மூன்றாவது பதிப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. டி.கே.சி. முதல் டி.எஸ்.சொக்கலிங்கம் வரையான பத்து எழுத்தாளர்கள் குறித்த அணுக்கமான பதிவுகளாக மட்டுமே முதலிரு பதிப்புகள் இருந்தன.

இம்மூன்றாம் பதிப்பில் பழ.அதியமான் இரு பின்னிணைப்புகளைக் கொடுத்திருக்கிறார். இலக்கிய வட்டம், கல்கி, நவசக்தி, தமிழ்நேசன் ஆகிய இதழ்களிலிருந்தும் கு.அழகிரிசாமியின் கையெழுத்துப் படியிலிருந்தும் காருகுறிச்சி அருணாசலம், ‘சக்தி’ வை.கோவிந்தன், தொ.மு.சி.ரகுநாதன், மஞ்சேரி எஸ்.ஈஸ்வரன், துறைவன், ர.பா.மு.கனி ஆகியோர் குறித்த கட்டுரைகளையும் தேடிச் சேர்த்திருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

37 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்