சென்னைக்கு உலகையே அழைத்துவருகிறோம்! - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு நேர்காணல்

By சு.அருண் பிரசாத்

தமிழ்நாட்டின் முதன்மை அறிவுத் திருவிழாவான சென்னை புத்தகக் காட்சி, இந்த ஆண்டு சர்வதேசப் புத்தகக் காட்சியாகப் பரிணமித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் பணிகள் கழகமும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் - பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து, சர்வதேசப் புத்தகக் காட்சியை (ஜனவரி 16-18) நடத்துகின்றன. தமிழ்நாட்டின் அறிவுப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கவுள்ள இக்கண்காட்சி குறித்த பிரத்யேக தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்:

சென்னையில் சர்வதேசப் புத்தகக் காட்சியை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு தீர்மானித்தது எப்படி; அதன் தொடக்கம் பற்றிச் சொல்லுங்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 mins ago

தமிழகம்

48 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்