தமிழ்நாட்டின் முதன்மை அறிவுத் திருவிழாவான சென்னை புத்தகக் காட்சி, இந்த ஆண்டு சர்வதேசப் புத்தகக் காட்சியாகப் பரிணமித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் பணிகள் கழகமும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் - பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து, சர்வதேசப் புத்தகக் காட்சியை (ஜனவரி 16-18) நடத்துகின்றன. தமிழ்நாட்டின் அறிவுப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கவுள்ள இக்கண்காட்சி குறித்த பிரத்யேக தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்:
சென்னையில் சர்வதேசப் புத்தகக் காட்சியை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு தீர்மானித்தது எப்படி; அதன் தொடக்கம் பற்றிச் சொல்லுங்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 mins ago
தமிழகம்
48 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஓடிடி களம்
12 hours ago