எழுத்தாளர் பாவண்ணனின் சிறுகதைத் தொகுப்பு ‘ஆனந்த நிலையம்’. மொத்தம் பத்து சிறுகதைகள். அத்தனை கதைகளும் பாண்டிச்சேரியையும் சுற்றுவட்டாரத்தையும் மையமாகக் கொண்டவை. பெரும்பாலும் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையை விவரிக்கின்றன. ‘ஆனந்த நிலையம்’, ‘கடைசி வரை’, ‘பூக்காத மரம்’ ஆகிய மூன்று சிறுகதைகளும் மனித சுயநலத்தைப் பேசுகின்றன.
கதைகள், யார் வழியாகக் காட்சிப் படிமம் போல் விரிவடைகின்றன என்பதுதான் முக்கியம். வீடு விற்பனை செய்யும் தரகரின் உதவியாளர், பூங்காவில் ஒளிப்படம் எடுப்பவர், மரண வீட்டில் கிளாரினெட் வாசிப்பவர் என்று அந்தந்தச் சூழலின் அங்கமாக இருக்கும் ஒருவரின் வாயிலாகக் கதை சொல்லப்படுவதுதான் யதார்த்தம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
12 hours ago
இந்தியா
6 hours ago