நூல் வெளி | சி.மோகன் - 70 நிதிதிரட்டல்: முன்னுதாரணமாக இருக்கட்டும்!

By ஆசை

கடந்த 50 ஆண்டு காலமாக இலக்கியத்தையே தன் வாழ்க்கையாக வரித்துக்கொண்டவர் சி.மோகன். சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், ஓவிய-சிற்பக் கலை விமர்சனம், சிற்றிதழ்கள், பதிப்புத் துறை, மொழிபெயர்ப்பு என்று பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் சி.மோகன்.

நம் தமிழ்ச் சூழலில் முழு வாழ்க்கையையும் இலக்கியத்துக்காக ஒப்படைப்பது அவ்வளவு எளிதல்ல. பாரதி, புதுமைப்பித்தன், பிரமிள் என்று பலரும் இலக்கியம் - வாழ்க்கை என்ற போராட்டத்தில் பெரும் துயரை அனுபவித்தவர்கள். ஒருவர் வேலை பார்த்துக்கொண்டே எழுதுகிறார் என்றால் பிரச்சினை இல்லை, அது அவருடைய தெரிவு. ஆனால், முழு நேரமும் இலக்கியம் சார்ந்து செயல்பட வேண்டும் என்ற வேட்கையைக் கொண்டவர்களுக்கு அதற்கேற்ற சூழலை ஏற்படுத்தித் தரும் வகையில் சமூகம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சமூகம்தான் அனைத்துத் துறைகளிலும் செழித்து வளரும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்