நமது வாழ்வின் சாட்சியாகுபவை கதைகள். செந்தில் ஜெகன்நாதன் தனது வாழ்வின் காலக்கடிகாரத்தில் பயணித்து, தான் வளர்ந்த நிலத்தின் கதைகளை எழுதுவதில் அனுபவம் மிக்கவராக இருக்கிறார். ஒருசில கதைகளைத் தவிர, நிறைவான கதைகளைக் கொண்ட தொகுப்பாக இவரின் ‘மழைக்கண்’ இருக்கிறது. ‘மழைக்கண்’, ‘நெருநல் உளனொருத்தி’, ‘நித்தியமானவன்’, ‘காகளம்’ போன்ற கதைகள் செந்தில் ஜெகன்நாதனின் சிறுகதை வளத்துக்கான சான்று.
வேளாண் சமூகத்திலிருந்து கதை எழுத வரும் ஒருவர் தன்னுடைய கதைகளில் நிலத்தின் புழுதியைக் கிளப்பாமல் எழுத முடியாது. பெரும்பாலான கதைகள் வேளாண் முறைகளில் இருந்து வரும் வாக்கியங்களைக் கொண்டுள்ளன. கூடவே, சினிமாவில் உதவி இயக்குநராகப் பணிபுரிபவர் என்பதால், விவரணைகளின் வழி காட்சிகளைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்த இவரால் முடிகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
58 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago