மிளிர்மன எழில் மதி: இரண்டு காதல் கதை

By சுப்பிரமணி இரமேஷ்

அன்றாட வாழ்வில் கொஞ்சமாக உணரப்படும் மகிழ்ச்சியான தருணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படுவது மிக அரிதாகவே நிகழ்கின்றன. இவ்வகைமையில் நர்சிம் எழுதியுள்ள நாவல் ‘மிளிர்மன எழில் மதி.’ எழில் செழியன் - மதி; அதிபன் - தென்றல் என இரு காதல் இணையர்களின் கதைதான் நாவல்.

தொல் சமூகம் பெண்களை மையமாகக் கொண்டே இயங்கியது. தனக்குத் துணையாகத் தகுதியான ஆண்களை அவரே தேர்ந்தெடுத்துக்கொண்டார். அந்நிலை இன்றும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட நாவல்தான் இது. செழியனும் மதியும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். இவர்களுக்கு இடையிலான காதல் திருமணத்தில் முடிய பணிச்சூழலே தடையாக இருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்