புத்தகத் திருவிழா 2022 | ஆஹா! - காவிரிக் கரையினிலே

By செய்திப்பிரிவு

காவிரிப் படுகையின் விவசாய வாழ்வை சி.எம்.முத்துவுக்கு நிகராக எழுத்தில் வடித்தவர்கள் யாருமில்லை. இயல்பான கதைசொல்லல் முறையில், மனித உறவுகளின் சிக்கல்களையும் மனவோட்டங்களையும் வெகுநுட்பமாக வெளிப்படுத்துபவர் அவர். விவசாயிகளின் வலிகளையும் வலிமையையும் அவரது எழுத்து பேசுகிறது. 10-க்கும் மேற்பட்ட நாவல்கள்,
300-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் என்று விரிவான படைப்புலகம் அவருடையது. விவசாய வாழ்வின் ஆவணமாக விளங்கும் அவரது சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தொகுப்பு இது.

சி.எம்.முத்துவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
என்சிபிஎச் வெளியீடு
விலை: ரூ.565

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்