கடிதங்கள் துலக்கும் இலக்கிய முகம்

By செய்திப்பிரிவு

கடித இலக்கியத்தை உண்மைக் கடிதங்கள், புனைவுக் கடிதங்கள் என வகைப்படுத்துகிறார்கள். தமிழில் இந்த இரண்டு வகைகளுக்கும் உதாரணங்கள் இருக்கின்றன. வல்லிக்கண்ணன் கடிதங்கள், கி.ரா. கடிதங்கள் போன்றவை முதல் வகைக்கும் அண்ணாவின் தம்பிக்கு எழுதிய கடிதங்களை அடுத்ததற்கும் உதாரணங்களாகச் சொல்லலாம். ஷண்முகப்ரியனின் இந்தக் கடிதங்கள் மேற்கண்ட இரண்டு வகைக்கும் இடையிலானவை. சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் மு.ராதாகிருஷ்ணனுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் இவை.

ஷண்முகப்ரியன், கடித நடையிலும் இலக்கியம் படைத்துள்ளார். தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாக முன்னிறுத்தக்கூடிய திராணியுள்ள ‘வீண்காவியங்கள்’ கடிதங்கள் வழியாக எழுதப்பட்டதுதான். இவையெல்லாம் அவரது இறப்புக்குப் பிறகு ராதாகிருஷ்ணனின் முயற்சியால் நூல் வடிவம் பெற்றுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

4 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

கல்வி

6 hours ago

மாவட்டங்கள்

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்