நூல் வெளி: இரு மரணங்களுக்கு இடையில் ஒரு வாழ்க்கை

By க.பஞ்சாங்கம்

மேனாள் பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகப் பிரஞ்சுத் துறைத் தலைவர் சுந்தரவேலு பன்னீர்செல்வம், ஆல்பெர் காம்யுவின் ‘மகிழ்ச்சியான மரணம்’ (La mort heureuse) நாவலை மொழிபெயர்த்துள்ளார்.

இந்த நாவலை காம்யு 1936இல் தனது 23 வயதில் எழுதத் தொடங்கித் திருப்தி இல்லாமல் அப்படியே விட்டுவிட்டுப் பிறகு ஆறு ஆண்டுக்குள் புகழ்பெற்ற ‘அந்நியன்’ நாவலை எழுதி வெளியிட்டுள்ளார். 44 வயதில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது. 47 வயதில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

56 mins ago

சினிமா

28 mins ago

சினிமா

52 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்