தமிழில் ‘கருக்கு’ நூலுக்குப் பிறகு வந்த தலித் பெண் ஒருவரின் தன்வரலாறு நூல் ‘கலக்கல்’ (1994). இந்நூலை எழுதிய விடிவெள்ளி, இறையியல் பயின்று, துறவற மடத்தில் இளம் கன்னியாஸ்திரியானவர். தன் உழைப்பால் அதன் துணைத் தலைவி ஆனவர். உடலையும் உள்ளத்தையும் உருக்கிய தன் பல்லாண்டுத் தவ வாழ்க்கை எப்படி முரண்களுடன் பயணிக்க வைத்தது; தனக்கான விடியலை விடிவெள்ளி எப்படிக் கண்டுகொண்டார் என்பதை இந்த நூல் காட்சிப்படுத்துகிறது.
திருச்சபையில் பெண்களின் குரல் எப்படி நசுக்கப்படுகிறது என்பதை பெண்ணியப் பார்வையில் ஆவணப்படுத்தியிருக்கிறார் விடிவெள்ளி. துறவற மடத்து ஆதிக்க சாதிப் பெண்களுள் அக்காள், தங்கை, அத்தை, சித்தி, பெரியம்மா, பேத்தி என உறவுக்கொடி அறுந்துபோகாமல் உயிர்ப்புடன் ஓடுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுலா
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
தமிழகம்
6 hours ago