நூல் வெளி: நவீனப் புலன் விசாரணை

By செய்திப்பிரிவு

இமையத்தின் புதிய நாவல் ‘நெஞ்சறுப்பு’ உள்ளடக்கம் சார்ந்தும் உருவம் சார்ந்தும் நவீனமானது. அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாகிவிட்ட நவீனக் கருவியால் ஏற்படும் உளவியல் நெருக்கடிகளையும் குடும்பச் சூழலில் ஏற்படும் உறவுச் சிக்கல்களையும் நாவல் விசாரிக்கிறது. நவீன நடைமுறைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் கேள்விக்கு உட்படுத்துகிறது.

சீரங்கப் பெருமாள் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் செல்கிறார். அங்கே பலர் புதிதாக அறிமுகமாகிறார்கள். புதிய தொடர்புகள் உருவாகின்றன. அவர்களில் சசிகலாவும் ஒருவர். நவீன வழக்கப்படி எல்லாரிடமும் தனது கைப்பேசி எண்ணைப் பகிர்ந்துகொள்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 min ago

சினிமா

7 mins ago

இந்தியா

1 min ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

சினிமா

2 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

40 mins ago

இந்தியா

36 mins ago

க்ரைம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

மேலும்