இயக்குநர் ஷண்முகப்ரியன் ‘வீண்காவியங்கள்’ நாவலில் பயன்படுத்தியதைப் போன்ற பச்சைத்தன்மையிலான மொழியைத்தான் இந்தக் குறுநாவலிலும் கையாண்டுள்ளார். அதற்குள்ளும் ஓர் அழகான கவித்துவத்தைத் தன் மொழிக்கு அவர் சூட்டியிருக்கிறார்.
‘ஊருக்கு வெளியே உக்கிரம் கொண்ட தேவதையைப் போல் ஒரு கடல்’ என ஸ்தூலமாகக் கடலை விவரித்துத் தொடங்கும் நாவல், அகத்தில் ராகவனின் வேட்கையை, காதலை மூர்க்கத்துடன் உருவகப்படுத்துகிறது. பகலும் இருளுமாக முயங்கி, திக்கில் துலங்கும் பொழுதைப் போல் நாவலின் விவரிப்பில் காட்சிகள் தெளிவுபெறுகின்றன. இந்தப் பகுதியில் தெய்வச் சிலையைப் போல் ஒரு வாலைக் குமரியை ஷண்முகப்ரியன் வனைகிறார்; அவள் புஷ்பா.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
40 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago