ஆர்.வத்ஸலாவின் கவிதை உலகு மென்மையானது. காத்திரமிக்க பெண் கவிதைகள் வெளிவந்த காலகட்டத்தில் அதிலிருந்து விலகிக் கவிதைகள் எழுதியவர் வத்ஸலா. வத்ஸலாவின் கவிதைகள் அனைத்தும் ஈரமான அனுபவங்களில் பூத்ததாகவே இருக்கின்றன.
இந்தக் கவிதைகளில் திடமாகத் தன் ஆளுமையை வெளிப்படுத்துகிறார். அதுபோல் கவிதைக்காகத் தனிமொழிக்கு அவர் பிரயத்தனப்படவில்லை; சட்டனெப் பெய்யும் மழையைப் போல் அனுபவங்களை உதிர்க்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
58 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
சினிமா
2 hours ago