குமரி ஆதவன், தான் கடந்து வந்த வாழ்க்கை வழி கவிதையைப் படையலிடுகிறார். பொதுவாகவே, தாத்தா, பாட்டி ஆதரவற்ற முதியவர்கள் எல்லாம் காலத்தின் பார்வையில் அல்லது உளவியல் பார்வையில் மரணத்தை எண்ணிக்கொண்டு, பொதுசன உளவியல்படி வாழ்வை முடிக்க இருப்பவர்கள்.
அவர்கள் காலத்தில், அவர்கள் காட்டிய சாகசங்கள், தனித்துவ அடையாளங்கள், அவர்கள் போனாலும் இந்த மண்ணுக்கு அவர்கள் தந்த மறக்க இயலாத மரணத்தைத் தாண்டிய வாழ்வு இவை எல்லாவற்றையும் ஒரு படைப்பாளியால் மட்டுமே நுட்பமாக உள்வாங்க முடியும். அந்த நுட்பமான உள்வாங்கல் குமரி ஆதவனுக்கு நேர்த்தியாகவே கைகூடியிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
க்ரைம்
3 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
4 hours ago
வணிகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
6 hours ago