நூல் வெளி: புனைவின் வழி துலங்கும் வரலாறு

By செ. ஏக்நாத்ராஜ்

மீட்க முடியாத வரலாற்றின் எச்சங்கள் நிலமெங்கும் புதைந்து கிடக்கின்றன. அதன் நீள அகலம் ஏதும் அறியாமல், யாதொரு திட்டமும் இல்லாமல் அவசரத்தின் பாதங்கள் அதில் ஏறிச் செல்கின்றன. மிதிக்கும் கல்லில், மிதிபடும் மணலில் ஏதாவது ஒரு வரலாறு மறைந்திருக்கலாம்; மறந்திருக்கலாம். அப்படியொரு மறக்கப்பட்ட வாழ்க்கைப் பின்னணியில் வெளியாகியிருக்கிறது, தமிழ்மகன் எழுதியிருக்கும் ‘ஞாலம்’ நாவல்.

நிலத்தின் அதிகாரத்தைப் பெற மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சிகளையும் சொந்த நில மக்கள் கூலிகளாகவும் ஒரு வேளைக் கூழுக்கு வழியில்லாதவர்களாகவும் மாறிய நிலையைச் சகிக்க முடியாமல், தன் வாழ்நாள் முழுவதும் நில உரிமையை மீட்கப் போராடியவரின் கதையை, வரலாற்றுப் பின்னணியோடு விவரிக்கிறது இந்நாவல். அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர் என்கிற மனிதரின் வாழ்க்கைப் பின்னணியில், தன் மக்களின் நிலம் எப்படி, யாரால் அபகரிக்கப்பட்டது என்பதை ஆதாரங்களின் அடிப்படையில் விரிவாகப் பேசுகிறது, ‘ஞாலம்’.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

41 mins ago

ஜோதிடம்

47 mins ago

இந்தியா

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்