உலக வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் போராட்டங்களில் ஒன்று, 2020இல் நடைபெற்ற டெல்லி உழவர் போராட்டம். இந்தப் போராட்டத்தைப் பற்றிய நுட்பமான அறிவை ‘உழவர் எழுச்சிப் பயணம்’ நூல் வழங்குகிறது. தண்டவாளத்தின் தற்கொலைச் சடலங்களைப் போல் மாபெரும் புரட்சிகளையும் இந்த நூற்றாண்டின் தாராளமயம் துண்டு துண்டாக்கிவருகிறது.
இந்தப் பின்னணியில் ஜனநாயகரீதியில் உழவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம், இன்றைய காலகட்டத்துக்கான ஒரு முன்னுதாரணம் என்பதை இந்த நூல் விவரிக்கிறது. அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் நின்று முழக்கங்கள் எழுப்பிவிட்டுத் தங்கள் கூட்டுக்குள் முடங்கும் நவ போராட்டக்காரர்களுக்கு மத்தியில், இந்திய உழவர் போராட்டம் உணர்வுபூர்வமாக மொத்த இந்தியாவையும் இணைத்த உண்மையை இந்நூல் உரைக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
15 mins ago
கல்வி
51 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
58 mins ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago