வைகையை உயிர்ப்பித்த வரலாறு கொண்டது முல்லைப்பெரியாறு: எழுத்தாளர் அ.வெண்ணிலா நேர்காணல்

By ஜெயகுமார்

அ.வெண்ணிலா, தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். ‘கங்காபுரி’, ‘சாலாம்புரி’ ஆகிய வரலாற்றுப் புதினங்களை எழுதியுள்ளார். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான அவரது வரலாற்று நாவல் ‘நீரதிகாரம்’ இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளிவந்துள்ளது. அது குறித்து அவருடன் கலந்துரையாடியதில் இருந்து:

முல்லைப் பெரியாறு சமீபத்திய வரலாறு. இதைப் புனைவாக்குவதில் எதிர்கொண்ட சவால் என்ன? - தெரிந்த கதையில் புனைவுக்கான சாத்தியம் குறைவு என்று நம்பப்படுகிறது. அது உண்மையல்ல. பிரிட்டிஷார் கட்டிய இந்த அணை எல்லா வளர்ச்சித் திட்டத்தையும்போல் சாதாரணமானதன்று. தாது வருஷப் பஞ்சம் என்கிற உருவாக்கப்பட்ட பஞ்சத்தால் மூன்றில் ஒரு பகுதி மதுரை மக்கள் இறந்துவிட்டனர்; சிலர் புலம்பெயர்ந்து போய்விட்டனர். இதை ஒட்டிக் கட்டப்பட்ட அணை இது. இதற்குள் அறியாத கதைகள் இன்னும் பல இருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

15 mins ago

சினிமா

44 mins ago

க்ரைம்

25 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

38 mins ago

தொழில்நுட்பம்

20 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்