தமிழிசை பற்றிய நவீனகால ஆராய்ச்சி நூல்களின் தொடக்கம் ஆபிரகாம் பண்டிதரின் ‘கருணாமிருத சாகரம்’. அதனைத் தொடர்ந்து விபுலானந்த அடிகளாரின் ‘யாழ் நூல்’ தொடங்கித் தமிழிலும் ஆங்கிலத்திலும் இசை அறிஞர்களும் தமிழறிஞர்களும் விலை மதிக்கவொண்ணாப் பங்களிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
1930இல் பெரியார் ஈரோட்டில் பிராமணர் அல்லாத இசைக் கலைஞர்களின் மாநாட்டைக் கூட்டி, அவர்களின் தன்மதிப்புக்காகக் குரல் கொடுத்தார். தமிழ்நாட்டில் தமிழ்ப் பாடல்களை இசையரங்குகளில் பாட வேண்டும் என்பதற்கான இயக்கம் 1934ஆம் ஆண்டில் நீதிக்கட்சித் தலைவர் பி.டி.ராஜனால் தொடங்கப்பட்டு, ராஜாசர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
13 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
42 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago