நூல் நயம்: ஜென் - ஒரு தீர்வு இல்லாத புதிர் (முரண்பாடான கதைகள்)

By செய்திப்பிரிவு

இருமை கடந்த ஒருமைக் கதைகள் நம் வாழ்க்கை இன்பம், துன்பம்; நல்லது, கெட்டது என இரண்டு நிலைகளில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. நண்பன், எதிரி; நல்லது, கெட்டது இப்படிப் பல இரு நிலைகள். இம்மாதிரியான நிலைகள் என்றால் போட்டி உருவாகும்; பிரச்சினைகள் தலைதூக்கும்.

இதை இருமை என்கிறோம். ஜென் தத்துவம் இருமையைக் கடக்க வலியுறுத்துகிறது. ஒன்றுடன் ஒன்றை ஒப்பிடுவது முறையானது அல்ல. ஒவ்வொன்றும் அதனதன் தனித்துவத்தில் இருக்கும். அதனால் ஒன்றை அதன் இயல்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஒருமை என்கிறோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

விளையாட்டு

17 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

3 hours ago

மேலும்