மும்பையில் என்ஐஏ 6 இடங்களில் சோதனை

By செய்திப்பிரிவு

மும்பை: 2021 நவம்பர் மாதம் மும்பை தானே நகரில் ரூ.2.98 லட்சம் கள்ள நோட்டுகளை போலீஸார் கைப்பற்றினர்.

இந்த வழக்கை கையில் எடுத்த என்ஐஏ, இதில்தாவூத் இப்ராஹிம் கூட்டத்துக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 6 இடங்களில் என்ஐஏநேற்று சோதனை நடத்தி இருவரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்