மும்பை: 2021 நவம்பர் மாதம் மும்பை தானே நகரில் ரூ.2.98 லட்சம் கள்ள நோட்டுகளை போலீஸார் கைப்பற்றினர்.
இந்த வழக்கை கையில் எடுத்த என்ஐஏ, இதில்தாவூத் இப்ராஹிம் கூட்டத்துக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 6 இடங்களில் என்ஐஏநேற்று சோதனை நடத்தி இருவரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
50 mins ago
இந்தியா
25 mins ago
இந்தியா
35 mins ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago