திருவனந்தபுரம்: 2 நாள் சுற்றுப்பயணமாக வரும் 24-ம் தேதி கேரள மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளார்.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு 24-ம் தேதி வருகை தரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் மிகப்பெரிய வரவேற்பை அளிக்க மாநில பாஜக முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து 25-ம் தேதி கேரளாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி கொச்சியில் 24-ம் தேதி மாபெரும் பேரணியை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. ஆனால் இதில், பிரதமர் மோடி பங்கேற்பாரா என்பது தெரியவில்லை. அதேநேரத்தில் பேரணியில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் பங்கேற்கவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
சினிமா
53 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
உலகம்
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
க்ரைம்
4 hours ago
தமிழகம்
4 hours ago