ஜம்மு: ஜம்மு அருகிலுள்ள நர்வால் பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் நேற்று காலை சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. சாலையோரத்தில் புதைக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த குண்டுகள் வெடித்துள்ளன. இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படை வீரர்களும், போலீஸாரும் விரைந்து சென்று 7 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதி முழுவதையும் பாது காப்பு படையினர் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
சினிமா
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
உலகம்
9 hours ago
வாழ்வியல்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago