இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு சற்றே குறைந்து ஆறுதல் அளித்திருக்கிறது.
கடந்த 4 நாட்களுக்கு மேலாக அன்றாட பாதிப்பு 3.5 லட்சத்தைத் தாண்டியிருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,23,144 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அன்றாட பாதிப்பு 3.5 லட்சத்திலிருந்து 3.25 லட்சத்துக்குக் குறைந்திருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயம். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 2771 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று: 3,23,144
இதுவரை ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பு: 1,76,36,307
24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை: 2,51,827
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 1,45,56,209
கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை: 2771
இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை: 1,97,894
சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை: 28,82,204
கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மொத்த எண்ணிக்கை: 14,52,71,186
இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
5 hours ago
இந்தியா
24 mins ago
இந்தியா
14 mins ago
விளையாட்டு
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago