ஒடிசாவில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ஒடிசா மாநிலத்தில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக சிறப்பு அதிரடிப் படைக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சி.ஆர்.பி.எப். வீரர்களும், கோப்ரா கமாண்டர்களும், எல்லை பாதுகாப்புப் படை வீரர்களும் இணைந்து தேடுத வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE