சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்திய 8 பேர் கைது

By செய்திப்பிரிவு

சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தி வந்த மதுரையை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இன்று அதிகாலை, சிங்கப்பூரில் இருந்து கேரளா வழியாக தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 8 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. அவர்களிடம் இருந்து 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 1கோடி இருக்கும் என கூறப்படுகிறது. முதல் கட்ட விசாரணையில், அவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்