சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தி வந்த மதுரையை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்று அதிகாலை, சிங்கப்பூரில் இருந்து கேரளா வழியாக தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 8 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. அவர்களிடம் இருந்து 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 1கோடி இருக்கும் என கூறப்படுகிறது. முதல் கட்ட விசாரணையில், அவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
51 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago