என்ன செய்தார் எம்.பி?

By செய்திப்பிரிவு

கடலூர் தொகுதி எம்.பி. கே.எஸ்.அழகிரியிடம் பேசியபோது, “ ‘தானே’ புயலால் பாதிக்கப்பட்ட முந்திரி விவசாயிகளுக்கு ரூ. 400 கோடிவரை விவசாயக் கடன் பெற்றுத்தந்துள்ளேன். கடலூர் மாவட்ட ஆற்றங்கரைகளைப் பலப்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதியில் ரூ.300 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இழுபறியில் இருந்த கடலூர் ரயில்வே சுரங்கப் பாதைப் பணியை முடுக்கிவிட்டுள்ளேன். தொகுதி மேம்பாட்டு நிதியில் கிராமங்களில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

ஜோதிடம்

12 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்