சென்னை: 2023-24-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 6 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 15-ல் தொடங்கி மார்ச் 12-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாட்கள் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 16) நிறைவுபெறுகிறது. கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
இந்தியா
16 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
34 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
கார்ட்டூன்
3 hours ago
இந்தியா
2 hours ago
வர்த்தக உலகம்
2 hours ago