ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுவரை அவகாசம்

By செய்திப்பிரிவு

சென்னை: 2023-24-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 6 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 15-ல் தொடங்கி மார்ச் 12-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாட்கள் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 16) நிறைவுபெறுகிறது. கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

34 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

மேலும்