சென்னை: கலைஞர் தொலைக்காட்சியில் ‘வா தமிழா வா’ என்ற புதிய விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. வரும் 11-ம் தேதி முதல் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை, இயக்குநரும், நடிகருமான கரு பழனியப்பன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் இரு தலைப்புகளை ஏற்று பொதுமக்கள் இரு குழுக்களாக விவாதிப்பார்கள். பல்வேறு சூழ்நிலைகளில் நடக்கும் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலையும், மனதிற்கு நெருக்கமான, அன்றாடம் நாம் பார்த்து கடந்து செல்லும் தலைப்புகளையும் விவாதிக்கும் இந்த நிகழ்ச்சி, அவற்றின் பிரச்சனைகளைக் களையவும் வழி வகுக்கிறது என்று கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
தமிழகம்
28 mins ago
உலகம்
39 mins ago
உலகம்
48 mins ago
தமிழகம்
57 mins ago
இந்தியா
53 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago