காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (12-ம் தேதி) நடைபெற உள்ளது.
இதில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.
இதில், இளநிலை பொறியியல் பட்டம் படித்தவர், டிப்ளமோ, ஐடிஐ, பிளஸ் 2 மற்றும் 10-ம்வகுப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம்.
காலை 10 மணிக்கு தொடங்கும் முகாமில் கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் முகாமில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எனவே, விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இம்முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது என இரு மாவட்ட நிர்வாகங்களும் தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
30 mins ago
சினிமா
51 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
58 mins ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago